Types of Rice and their benefits_எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்?


 



*உண்மையில் அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்தவே செய்யும்*


*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்!?*


*இதோ*👇


1. *கருப்பு கவுணி அரிசி*


மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.


2. *மாப்பிள்ளை சம்பா அரிசி* :


நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.


3. *பூங்கார் அரிசி* :


சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.


4. *காட்டுயானம் அரிசி* :


நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.


5. *கருத்தக்கார் அரிசி* : 


மூலம்,  மலச்சிக்கல் போன்றவை சரியாகும். 


6. *காலாநமக் அரிசி* :


புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும். 


7. *மூங்கில் அரிசி*:


மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும். 


8. *அறுபதாம் குறுவை அரிசி* :


எலும்பு சரியாகும். 


9. *இலுப்பைப்பூசம்பார் அரிசி* :


பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும். 


10. *தங்கச்சம்பா அரிசி* : 


பல், இதயம் வலுவாகும். 


11. *கருங்குறுவை அரிசி* : 


இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.யோக சக்தியையும் தரும்.


12. *கருடன் சம்பா அரிசி* :


இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.


13. *கார் அரிசி* :


தோல் நோய் சரியாகும். 


14. *குடை வாழை அரிசி* : 


குடல் சுத்தமாகும். 


15. *கிச்சிலி சம்பா அரிசி* : 


பலம், உற்சாகம், உடல் பளபளப்பு ஆகியவற்றை உண்டாக்கும். தேறாத உடல் தேறும்.


16. *நீலம் சம்பா அரிசி* : 


இரத்த சோகை நீங்கும். 


17. *சீரகச் சம்பா அரிசி* :


அழகு தரும்.  எதிர்ப்பு சத்தி கூடும். 


18. *தூய மல்லி அரிசி* :


உள் உறுப்புகள் வலுவாகும். 


19. *குழியடிச்சான் அரிசி* :


தாய்ப்பால் ஊறும். 


20. *சேலம் சன்னா அரிசி* : 


தசை, நரம்பு,  எலும்பு வலுவாகும். 


21. *பிசினி அரிசி* : 


மாதவிடாய்,  இடுப்பு வலி சரியாகும். 


22. *சூரக்குறுவை அரிசி* :


பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும். 


23. *வாலான் சம்பா அரிசி* :


சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும்.  ஆண்களுக்கு விந்து சக்தி கூடும். 


24. *வாடன் சம்பா அரிசி* : 


அமைதியான தூக்கம் வரும்


25. *கை குத்தல்* 


உடலிற்கு தேவையான சத்துகள் கிடைக்கின்றது.புற்று நோயினை வராமல் தடுக்கின்றது.சிறுநீரக கல் வராமல் தடுகின்றது.உடல் எடையினை குறைக்க உதவுகின்றது.


26. *சிவப்பு  மட்டை அரிசி* 


இரத்தத்தில் இருக்கும் கொழுப்புச் சத்தை குறைக்கிறது. 


27. *சிவப்பு அரிசி* 


கனிம (தாது) சத்துக்கள் கூந்தல், பற்கள், நகங்கள், தசைகள், எலும்புகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.


28. *குள்ளகாற் அரிசி* 


இரத்தம் உடல் சுத்தமாகும். தோல் நோய் குணமாகும்


29. *கைக்குத்தல் பொன்னி*


எல்லா வயதினருக்கும் உகந்தது. குறிப்பாகக் குழந்தைகளுக்கு இது மிகவும் ஏற்றது. அரிசியின் முழுச் சத்தும் வீணாகாமல் தரும் மேலும் நோய்வாய்ப்பட்டவர்கள் சாப்பிட உகந்தது 


30. *அன்னமழகி*


மிகவும் இனிப்பு சுவையுள்ள‌ அன்னமழகி அரிசி சகல சுரங்களையும், பித்த வெப்பத்தையும் போக்க கூடியது. உடலுக்கு சுகத்தை கொடுக்கும்.


31. *கல்லுண்டைச்சம்பா* 


இதை உண்பவர்களுக்கு மல்யுத்தக்காரரும் எதிர்க்க இயலாத தோள் வலிமையை தரும். மிகுந்த வார்த்தை வளமும் உண்டாக்கும்


32 *காடைச்சம்பா*


இந்த அரிசி பிரமேக சுரமும், குறிப்பிட்ட நோய்களையும் நீக்கும். விந்து விருத்தியும், அதிக பலமும் உண்டாகும்.


33. *காளான் சம்பா*


 உடலுக்கு மலை போன்ற உறுதியையும், சுகத்தையும் தரும். சில வாத ரோகத்தையும் குறைக்கும்.


34. *குறுஞ்சம்பா*


விந்து விருத்தியை உண்டாக்கும். வாத நோயைநீக்கும்.


35. *கைவரை சம்பா*


உடலுக்கு அதிக வலிமையும், சுகமும் உண்டாக்கும். 


36 *சீதாபோகம்*


உடல் பலம், தேக பளபளப்பு, விந்து விருத்தி உண்டாகும். அஜீரணத்தை குறைக்கும்.


37  *புழுகுச்சம்பா*


 வனப்பும், அமைதியும், பசியையும், பலமும் உண்டாக்கும். தாகம் நீங்கும்.


38. *மணக்கத்தை*


தோல் நோய்கள் அனைத்தையும் போக்கும். புண்கள், ரணங்கள் ஆகியவற்றை குறைக்கும்.


39 *மணிச்சம்பா*


அளவுக்கு அதிகமாக சிறுநீரை குறைக்கும். குழந்தை, முதியவர்களுக்கு அதிகசுகத்தை உண்டாக்கும்.


40. *மல்லிகை சம்பா*


நாவிற்கு மிகவும் ருசியானது. தேகத்திற்கு சுகத்தையும், உறுதியையும் தரும். கரப்பான், பிரமோகம், உடல் வெப்பம் ஆகியவற்றை போக்கும்.


41. *மிளகு சம்பா*


உடலுக்கு சுகத்தை தரும். பசியை உண்டாக்கும். வாதம் போன்ற பல விதமான ரோகத்தை போக்கும்.


42 *மைச்சம்பா*


வாதம், பித்தம் போன்ற கோளாறுகளை குறைக்கும். வாத கோபம்,வாந்தி போன்றவற்றை போக்கும்.


43 *கார் அரிசி*


 உடல் நல்ல உறுதியடையும். தசைகள் நல்ல முறையில் வளர்ச்சி பெறும். உடலின் தோற்றத்திலும் கவர்ச்சி தோன்றும். சருமம் மெம்மையாகவும் பட்டுப் போலவும் அமையும்.


44 *குண்டு சம்பா*


அரிசியை உணவில் சேர்த்துக் கொண்டால் நாவறட்சியைத் தீர்க்கும். ஆனால் இந்த வகை அரிசி கரப்பான் பினியை உண்டாக்கக் கூடும். பசியை மந்திக்கச் செய்யும்.


45 *குன்றுமணிச் சம்பா*


அரிசியில் வாதக் குறைபாடுகளை நீக்கும் சக்தி உண்டு. விந்தைப் பெருக்கும். உடல் வன்மையைப் பெருக்கும்.


46 *கோரைச் சம்பா*


அரிசி வாதப்பித்த நோய்களைக் குணப்படுத்தும். உடலிற்கு நல்ல குளிர்ச்சி  தரும்.  உட்சூடு, நமைச்சல், அதிமூத்திரம் இவைகளை நீக்கும்


47 *ஈர்க்கு சம்பா*


 கண்களின் நலனுக்கு இது மிகவும் சிறந்தது. சிறிதளவு பித்தக் கோளாறுகளை உண்டாக்கக் கூடும.

Comments

Popular Posts

What is kannika dhaanam?_கன்னிகா தானம் என்றால் என்ன?

Rain water harvesting _மழைநீர் சேகரிப்பு

How to worship Valampuri Sangu?வலம்புரிச் சங்கை வழிபடும் முறை

Avoid plastics!Here is why....நெகிழியை ஒழிப்போம்

Nalladhangal Story_நல்லதங்காள் கதை (கிராம தேவதை)

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி (உண்மை விளக்கம்)

Wonders of nature!🌅🌌🏞மனதை மயக்கும் இயற்கை காட்சிகள் .....

What does "horse"__ statue mean?குதிரை சிலையில் உள்ளது போர்வீரர்களின் வரலாறு

Healthy Recipe:Mullu Murungai Roti__முள்ளு முருங்கை ரொட்டி

தங்க ஆபரணங்கள் சேர