ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி (உண்மை விளக்கம்)

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி என்பதை ஐந்து பெண்களை பெற்றால் அரசனும் ஆண்டி என்னும் அர்த்தத்தில் சொல்லுவர். ஆனால் உண்மையான விளக்கம் என்னவென்றால்.

  1.  ஆடம்பரமாக வாழும் தாய். 
  2.  பொறுப்பில்லாமல் வாழும் தந்தை.
  3.  ஒழுக்கமற்ற மனைவி.
  4.  ஏமாற்றும், மற்றும் துரோகம் செய்யும் உடன் பிறந்தோர்.
  5. சொல் பேச்சு கேட்காமல் பிடிவாதம் பிடிக்கும் பிள்ளைகள்.


இந்த ஐந்தும் பெற்றவன் அரசனே ஆனாலும் அவன் ஆண்டி ஆவான் என்பது தான் பொருள்.

Comments

Popular Posts

What is kannika dhaanam?_கன்னிகா தானம் என்றால் என்ன?

Rain water harvesting _மழைநீர் சேகரிப்பு

How to worship Valampuri Sangu?வலம்புரிச் சங்கை வழிபடும் முறை

Avoid plastics!Here is why....நெகிழியை ஒழிப்போம்

Nalladhangal Story_நல்லதங்காள் கதை (கிராம தேவதை)

Wonders of nature!🌅🌌🏞மனதை மயக்கும் இயற்கை காட்சிகள் .....

What does "horse"__ statue mean?குதிரை சிலையில் உள்ளது போர்வீரர்களின் வரலாறு

Healthy Recipe:Mullu Murungai Roti__முள்ளு முருங்கை ரொட்டி

தங்க ஆபரணங்கள் சேர