What does "horse"__ statue mean?குதிரை சிலையில் உள்ளது போர்வீரர்களின் வரலாறு

குதிரை சிலை சொல்லும் வரலாறு

நாம் நிறைய போர்வீரர்களின் சிலைகளைப் பார்த்திருப்போம். அவற்றில் நிறைய சிலைகள் வீரர்கள் குதிரையின் மேல் அமர்ந்திருப்பது போல் இருக்கும். அச்சிலைகளில் சில சூட்சமங்கள் உள்ளன. 
அதாவது குதிரை சிலையில் குதிரை இரண்டு கால்களையும் தரையில் ஊன்றியிருந்தால் அந்த வீரர் இயற்கையாக மரணம் அடைந்தார் என பொருள். குதிரை ஒரு காலை ஊன்றி மறு காலை தூக்கியிருந்தால் அந்த வீரர் போரில் காயம் அடைந்து பிறகு இறந்தார் என பொருள். குதிரை இரண்டு கால்களையும் தூக்கி இருந்தால் அந்த வீரர் போரில் வீர மரணம் அடைந்தார் என பொருள். எனவே இனி நாம் இச்சிலைகளை காணும் போது அவ்வீரர்களின் வீரமரணம் பற்றியும் அறிவோம்.

Comments

Popular Posts

What is kannika dhaanam?_கன்னிகா தானம் என்றால் என்ன?

Rain water harvesting _மழைநீர் சேகரிப்பு

How to worship Valampuri Sangu?வலம்புரிச் சங்கை வழிபடும் முறை

Avoid plastics!Here is why....நெகிழியை ஒழிப்போம்

Nalladhangal Story_நல்லதங்காள் கதை (கிராம தேவதை)

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி (உண்மை விளக்கம்)

Wonders of nature!🌅🌌🏞மனதை மயக்கும் இயற்கை காட்சிகள் .....

Healthy Recipe:Mullu Murungai Roti__முள்ளு முருங்கை ரொட்டி

தங்க ஆபரணங்கள் சேர