Want black hair?Read this!_முடி கருமையாக வளர கருவேப்பிலையின் பங்கு

முடி கருமையாக வளர கருவேப்பிலையின் பங்கு

நம் அனைவருக்குமே முடி கருமையாகவும், அடர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்கு கருவேப்பிலை முக்கிய பங்காற்றுகிறது. எனக்குத் தெரிந்த சில முறைகளில் கருவேப்பிலையை பயன்படுத்தினால் முடி அடர்த்தியாகவும்,கருமையாகவும் வளரும்.
1. கருவேப்பிலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து 100 கிராம் அளவு தேங்காய் எண்ணையோடு லேசாக சூடு படுத்தவும், எண்ணை கொதித்து விடக் கூடாது. இதை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து தலைக்கு தேய்த்து வந்தால் முடி நன்றாகவும், கருமையாகவும் வளரும்.
2. கருவேப்பிலையை நிழலில் காயவைத்து பொடி செய்து தினமும் வெறும் வயிற்றில் 2 ஸ்பூன் சாப்பிட்டு வரலாம்.
3. வெந்தயத்தை முதல் நாள் ஊற வைத்து மறுநாள் அதை கருவேப்பிலையுடன் அரைத்து வாரம் இருமுறை தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் இளைஞர்களுக்கு இளநரை பிரச்சனை அண்டாது.

Comments

Popular Posts

What is kannika dhaanam?_கன்னிகா தானம் என்றால் என்ன?

How to worship Valampuri Sangu?வலம்புரிச் சங்கை வழிபடும் முறை

Rain water harvesting _மழைநீர் சேகரிப்பு

Avoid plastics!Here is why....நெகிழியை ஒழிப்போம்

தங்க ஆபரணங்கள் சேர

Nalladhangal Story_நல்லதங்காள் கதை (கிராம தேவதை)

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி (உண்மை விளக்கம்)

Wonders of nature!🌅🌌🏞மனதை மயக்கும் இயற்கை காட்சிகள் .....

What does "horse"__ statue mean?குதிரை சிலையில் உள்ளது போர்வீரர்களின் வரலாறு

Healthy Recipe:Mullu Murungai Roti__முள்ளு முருங்கை ரொட்டி