Bhagavat Gita in short_பகவன் கிருஷ்ணர் மகாபாரத போரில் அர்ஜுனனுக்கு உபதேசித்த அருளுரைகள்.

மான அவமானங்கள், ஏமாற்றங்கள்,தோல்விகள்,

நிலைகுழைந்து போகச்சையும் சூழ்நிலைகள்,

நம்பிக்கை துரோகங்கள்,

செய்யும் காரியத்தில் நஷ்டம்,

வஞ்சகச் சூழ்ச்சிகள், எதிர்ப்புகள்,

உறவினர்கள், நண்பர்களின் சூழ்ச்சிகள், 

அன்பின் இழப்புகள், சுக துக்கங்கள்,

இவையெல்லாம் மானிட வாழ்கையின்

அன்றாட நிகழ்வுகள்!

இதுபோன்ற போராட்டங்களையெல்லாம்

மனஉறுதிடனும், துணிச்சலுடனும்,

பொறுமையுடனும், நிதானத்துடனும்

எதிர்கொள்கின்ற மானிடன் எவனோ!

அவனே! மிகச்சிறந்த பராகிரமம்பொருந்திய

வெற்றியாளனாக பரிநாமிக்கிறான்!

                                                                          -  பகவத்கீதை -


Comments

Popular Posts

What is kannika dhaanam?_கன்னிகா தானம் என்றால் என்ன?

Rain water harvesting _மழைநீர் சேகரிப்பு

How to worship Valampuri Sangu?வலம்புரிச் சங்கை வழிபடும் முறை

Avoid plastics!Here is why....நெகிழியை ஒழிப்போம்

Nalladhangal Story_நல்லதங்காள் கதை (கிராம தேவதை)

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி (உண்மை விளக்கம்)

Wonders of nature!🌅🌌🏞மனதை மயக்கும் இயற்கை காட்சிகள் .....

What does "horse"__ statue mean?குதிரை சிலையில் உள்ளது போர்வீரர்களின் வரலாறு

Healthy Recipe:Mullu Murungai Roti__முள்ளு முருங்கை ரொட்டி

தங்க ஆபரணங்கள் சேர