Posts

Showing posts from September, 2020

How to prevent beetles in rice and food grains?_அரிசி, பருப்பில் வண்டு வராமல் இருக்க...

Image
  அரிசி பருப்பில் வண்டு வராமல் இருக்க. நாம் மொத்தமாக வாங்கி வைக்கும் அரிசி மற்றும் பருப்பில் வண்டுகள் வைத்துவிடும். என்னதான் நாம் அவைகளை வெயிலில் காயவைத்து வைத்தாலும் நாளடைவில் வண்டுகள் வைத்துவிடும். வண்டுகள் வராமல் இருக்க எளிய வழியும் உள்ளது. நாம் மொத்தமாக வாங்கி வைக்கும் அரிசி மற்றும் பருப்பில் மிளகாய் வத்தல், வசம்பு, வேப்பம் குச்சி அல்லது பிரியாணி இலை இவைகளை ஏதாவது ஒன்றை போட்டு வைத்தாலும் வண்டுகள் வராது.

Hibiscus tea_செம்பருத்தி பூ டீ

Image
  செம்பருத்தி பூ டீ செம்பருத்தி பூவில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. குறிப்பாக இதயத்தை பலப்படுத்தவும், குழந்தைகளை சுறுசுறுப்பாக வைக்கவும் செம்பருத்தி பூ டீ மிகவும் நன்மை பயக்கும்.  ஒரு பாத்திரத்தில் 200Ml தண்ணீர் கொதிக்க விட்டு அதில் 2 செம்பருத்தி பூக்களை  போட்டு கொதிவந்ததும் அடுப்பை அணைத்து 1/2 எலுமிச்சம் பழம் பிழிந்து, நாட்டுச் சக்கரை சேர்த்து பருகிவந்தால் இதயம் நன்கு பலப்படும். குழந்தைகளுக்கு கொடுத்துவந்தால் அவர்கள் நன்கு சுறுசுறுப்பாக வளர்வார்கள்.

Types of Rice and their benefits_எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்?

Image
  *உண்மையில் அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்தவே செய்யும்* *எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்!?* *இதோ*👇 1. *கருப்பு கவுணி அரிசி* மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. 2. *மாப்பிள்ளை சம்பா அரிசி* : நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. 3. *பூங்கார் அரிசி* : சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும். 4. *காட்டுயானம் அரிசி* : நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும். 5. *கருத்தக்கார் அரிசி* :  மூலம்,  மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.  6. *காலாநமக் அரிசி* : புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.  7. *மூங்கில் அரிசி*: மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.  8. *அறுபதாம் குறுவை அரிசி* : எலும்பு சரியாகும்.  9. *இலுப்பைப்பூசம்பார் அரிசி* : பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.  10. *தங்கச்சம்பா அரிசி* :  பல், இதயம் வலுவாகும்.  11. *கருங்குறுவை அரிசி* :  இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொட...

Wonders of Nature__இயற்கையின் சில அதிசயங்கள்

  இயற்கையின் சில அதிசயங்கள் இறைவனின் படைப்பில் சில அதிசய மனிதர்களை சந்தித்து இருப்போம். சிலர் நம் மனதை மகிழ்ச்சி அடைய வைத்திருப்பார்கள், சிலர் வியக்கடைய வைத்திருப்பார்கள். அது போல் நான் வியப்படைந்த இயற்கையின் விளைவிப்பை இங்கே பதிவிட்டுள்ளேன். நீங்களும் கண்டு மகிழ்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்......